அலீனியா (Alinea) நிறுவனமும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டமும் (NLEAP) இணைந்து நாடு முழுவதிலும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை இலக்காகக்கொண்டு உணவு நிவாரண நடவடிக்கைகளை தொடங்கி வைத்துள்ளது.
NLEAP நிறுவனம், தேசிய மொழிகள் நிதியத்துடன் (NLF) இணைந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றது. “ கனடா அரசாங்கம் எமது பொறுப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எல்லா நேரங்களிலும் தொடர்ச்சியாக போசாக்கு நிறைந்த உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும்”. ஓய்வுநிலை. மதிப்பிற்குரிய. ஜஸ்டின் ட்ருடேவு, கனடா பிரதமர். இலங்கை 2022 ஆம் ஆண்டில் முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடியினால் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்தது மாத்திரமன்றி பொருட்களின்...