அரசகரும மொழிகள் வாரம் – 2021
பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் கட்டுரைப் போட்டி ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் இடம்பெறும் அரசகரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டம் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கிடையில் கட்டுரைப் போட்டியொன்றினை நடாத்துகின்றது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியாகும். மேலும் தகவலுக்கு படிக்கவும் - Essay Competition - Tamil...